கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் 2 டன் மலர்களால் போடப்பட்ட அத்தப்பூ கோலம் Sep 16, 2024 343 கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில்,பூ வியாபாரிகள் இணைந்து சுமார் இரண்டு டன் மலர்களால் ஆன அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர், இந்த ஆண்டு சுமார் 200 டன் அளவிற்கு பூக்கள் விற்பனை ஆ...